|
காவடி கெட்டு விழா - 2011
1186-ம் வருட காவடி கெட்டு விழாவானது பிப்ரவரி 9, 2011 புதன்கிழமை அன்று நடைபெற்றது.
இதற்காக இரண்டு காவடிகள் பிப்ரவரி 6, 2011 அன்று இரணியல் கீழத்தெரு ஸ்ரீசிங்க ரட்சக விநாயகர்
கோவிலில் மூன்று நாள் பூஜைக்காக வைக்கப்பட்டது. அன்று காலையில் இரு காவடிகளும் காவடி
முருகனால் ஆற்றுக்கு எடுத்து செல்லப்பட்டு நீராட்டப்பட்டு, பின்னர் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.
பின்னர் மூன்று நாள்கள் காலையும் , மாலையும் காவடிகளுக்கு தீபாராதானை காட்டப்பட்டது.
2-ம் நாள் பூஜை
3-ம் நாள் பூஜை
Back
|