|
காவடி முருகன் - 2015

1190-ம் (2015) -ம் வருடம் நடைபெற இருக்கும் 83-ம் வருட காவடி கெட்டு விழாவிற்காக காவடி
முருகனை தேர்ந்தெடுக்கும் குலுக்கல் 12-12-2014 வெள்ளிகிழமை அன்று நமது இரணியல் கீழத்தெரு செட்டி
சமுதாய ஸ்ரீசிங்க ரட்சக விநாயகர் தேவஸ்தானத்தில் வைத்து நடைபெற்றது. இதில் 2 காவடி முருகன்கள்
அவர்களின் விருப்பத்தின் பேரில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். காவடிமுருகன்கள் பெயர் விவரம் பின்வருமாறு

திரு.N. மகேஸ்வரன் திரு.N. தாணு சுப்பிரமணியபிள்ளை
S/o.திரு. S. நாகலிங்கம் பிள்ளை S/o. திரு. C. நீலகண்டபிள்ளை
நாகர்கோவில் சென்னை
காவடி கெட்டு விழாவானது பிப்ரவரி 23, 2015 திங்கள்கிழமை அன்று நடைபெற உள்ளது. நமது
சமுதாய மக்கள் அனைவரும் தவறாது இவ்விழாவில் கலந்து கொண்டு கந்த கடவுள் அருள் பெற்று
செல்லுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
இவண்,
செட்டு சமுதாய நிர்வாகிகள்,
கீழத்தெரு, இரணியல்.
Back
|