|
காவடி முருகன் - 2016

1191-ம் (2016) -ம் வருடம் நடைபெற இருக்கும் 84-ம் வருட காவடி கெட்டு விழாவிற்காக காவடி
முருகனை தேர்ந்தெடுக்கும் குலுக்கல் 11-12-2015 வெள்ளிகிழமை அன்று நமது இரணியல் கீழத்தெரு செட்டி
சமுதாய ஸ்ரீசிங்க ரட்சக விநாயகர் தேவஸ்தானத்தில் வைத்து நடைபெற்றது. இதில் 2 காவடி முருகன்கள்
அவர்களின் விருப்பத்தின் பேரில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். காவடி முருகன்கள் பெயர் விவரம் பின்வருமாறு
திரு.S. ஐயப்பன் திரு.G. கணேஷ்குமார்
S/o.திரு. C. சிவதாணு பிள்ளை S/o. திரு. K. கோபாலபிள்ளை
இரணியல் இரணியல்
காவடி கெட்டு விழாவானது பிப்ரவரி 13, 2016 சனிகிழமை அன்று நடைபெற உள்ளது. நமது சமுதாய
மக்கள் அனைவரும் தவறாது இவ்விழாவில் கலந்து கொண்டு கந்த கடவுள் அருள் பெற்று செல்லுமாறு
அன்புடன் அழைக்கிறோம்.
இவண்,
செட்டு சமுதாய நிர்வாகிகள்,
கீழத்தெரு, இரணியல்.
Back
|