விநாயகர் சதுர்த்தி விழ

                                      நமது      இரணியல்     கீழத்தெரு     ஸ்ரீசிங்க     ரட்சக     விநாயகர்    கோவிலில்     செப்டம்பர்   11,   2010

                       அன்று    விநாயகர்   சதுர்த்தி    விழா   மிக    சிறப்பாக   கொண்டாடப்பட்டது.     அன்று  காலையும்,   மாலையும்

                       சிறப்பு  பூஜைகள்  நடத்தப்பட்டது.

                                             மாலை      தீபாராதனைக்கு    பிறகு     இரவு   8:30    மணி    அளவில்     புஷ்பாபிஷேகம்      நடைபெற்றது.

                       தாமரை,    துளசி,    வில்வ இலை,    செவ்வந்தி,    அரளி,    ரோஜா,   அருகம்புல் மாலை,   வாடாமல்லி,   முல்லை

                       ஆகிய    மலர்களை   கொண்டு   புஷ்பாபிஷேகம்   சிறப்பாக    நடைபெற்றது.

Back

 


 

Email

Designed and Developed by

இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய
ஸ்ரீசிங்கரட்சக விநாயகர் தேவஸ்தானம்